வடக்கு – வடமேற்கு திசையில் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகரும் மோன்தா புயல்!!
ஆந்திராவில் காக்கிநாடா அருகே மோன்தா புயல் கரை கடந்தது: மணிக்கு 110 கிமீ வேகத்தில் சூறை காற்று; 12 கடலோர மாவட்டங்களில் கனமழை; வீடுகள் இடிந்தது: மின்கம்பங்கள் சாய்ந்தது; 43 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் மூழ்கியது
மோன்தா புயல் நகரும் வேகம் குறைந்தது: இன்றிரவு தீவிர புயலாக கரையை கடக்கும்: வானிலை மையம்
தீவிரமடையும் மோன்தா புயல்: காக்கிநாடா துறைமுகத்தில் 10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
9 துறைமுகங்களில் ஏற்றப்பட்டிருந்த புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்கிட அறிவுறுத்தல்!
மோன்தா புயலால் ஆந்திராவில் கொட்டிய கனமழை: சங்கம் பென்னா நதியில் அடித்துச் செல்லப்பட்ட படகுகள்!
திருஇந்தளூரில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை எம்எல்ஏ ஆய்வு
நிலக்கடலை, சோளம் சாகுபடிக்கான மானவாரி நிலங்களை சீர்படுத்த டிராக்டர் உழவு
கரூர் மாவட்டத்தில் கடும் குளிரால் பொதுமக்கள் அவதி
டிட்வா புயல் எதிரொலி மாமல்லபுரத்தில் காற்றுடன் கனமழை
மாவட்டம் முழுவதும் மழையால் சேதமான சாலைகள் சீரமைப்பு
டிட்வா புயல் எச்சரிக்கையை முன்னிட்டு 49 சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் ஏற்பாடு: பொதுமக்கள் யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம்; போலீஸ் கமிஷனர் அருண் அறிவுறுத்தல்
டிட்வா புயல் முன்னெச்சரிக்கை குறித்து தமிழ்நாடு அரசுடன் ஒன்றிய உள்துறை அமைச்சக அதிகாரிகள் ஆலோசனை!!
சுழற்றி அடித்த சூறாவளி காற்றால் கொடைக்கானல் மலைச்சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு: வாகன ஓட்டிகள் அவதி
டிட்வா புயல் எதிரொலியால் குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி
ஏலகிரிமலை படகு இல்லம் மூடல் சுற்றுலா பயணிகள் இன்றி `வெறிச்’
‘டிட்வா’ புயல் இன்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழுவிழக்கும்: வானிலை மையம் தகவல்
செங்கல்பட்டு – திருப்போரூர் இடையே மழையால் சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு: நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை
கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் சம்பா சாகுபடிக்கு பூச்சிக்கொல்லி தெளிக்கும் பணி தீவிரம்
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ரூ.3800 கோடி நிவாரண உதவி: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அறிவிப்பு