கரூர் நெரிசல் வழக்கில் சென்னை ஐகோர்ட் பதிவாளர் அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!!
கனிமவள கொள்ளையை தடுக்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் – உயர்நீதிமன்றம்
2019க்கு முன்பு தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கு உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் கட்டாயமில்லை: ஒன்றிய அரசை அணுக உயர் நீதிமன்றம் உத்தரவு
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த படிவங்களை சிறை கைதிகளுக்காக அவர்களின் ரத்த சொந்தங்கள் பூர்த்தி செய்யலாம்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் தகவல்
டாஸ்மாக் பார்களில் சட்ட விரோதமாக மது விற்கப்படுகிறதா என திடீர் சோதனைகளை நடத்த காவல் துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
சாலைகளில் பிச்சை எடுக்க குழந்தைகளை பயன்படுத்துவதை தடுக்க நடைமுறைகளை வகுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ஞானசேகரன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது ஐகோர்ட்..!!
அரசு ஆவணங்களில் உள்ளபடி சுதந்திர போராட்ட தியாகிகளின் பெயரை குறிப்பிட கோரி வழக்கு
மதுபான பார்களில் சட்டவிரோதமாக மது விற்பனையா? திடீர் சோதனை நடத்த வேண்டும்: டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
ரோடு ஷோக்களுக்கான வழிகாட்டு நெறி முறைகளை வகுக்கக் கோரிய வழக்கு: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது ஐகோர்ட்
கடனை திருப்பி செலுத்தவில்லை என்றால் ‘வா வாத்தியார்’ திரைப்படத்துக்கு விதித்த தடையை நீக்க முடியாது: ஐகோர்ட் கிளை உத்தரவு
தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை அமைக்க அனுமதி கோரிய மனு!!
பெற்றோரை பராமரிப்பது நிபந்தனையற்ற சட்டக் கடமை : மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
தண்டனை குறைப்பு, முன்கூட்டி விடுதலை தொடர்பான நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் எத்தனை? தமிழக, புதுச்சேரி அரசுகள் அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு
ஜெயலலிதா வரி செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை எவ்வளவு? வருமான வரித்துறை விளக்க ஐகோர்ட் உத்தரவு
சென்னை மண்ணடி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றியது தொடர்பாக அறிக்கை தர ஐகோர்ட் கிளை ஆணை!!
கேரள உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் சென்னை ஐகோர்ட் நீதிபதிக்கு டிச. 20 வரை ஜனாதிபதி கெடு
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை துல்லியமாக செயற்கைக்கோள் உதவியுடன் அளவிடும் பணி 99% நிறைவு: சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
மணல் கொள்ளையை தடுக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் ..!!