முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி துணை வேந்தர்களை விரைவில் நியமிப்போம்: அமைச்சர் கோவி.செழியன்
பேரவையில் இருந்து வெளியேறியவருக்கு பதிலடி ஆளுநர் விழாவை புறக்கணித்தார் அமைச்சர்: பட்டம் வழங்க தகுதியில்லை என சாடல்
164 ஆசிரியர்கள், 91 ஆசிரியரல்லா பணியாளர்கள் இடமாறுதலுக்கான ஆணைகள்: அமைச்சர் கோவி.செழியன் வழங்கினார்வழங்கினார்
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அடுத்தடுத்து ஷாக் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கும் அமைச்சர்கள்: கோவி.செழியனை தொடந்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
81 கல்லூரிகளில் ஆய்வக வசதி மேம்படுத்த ரூ.9.45 கோடி நிதி: அமைச்சர் கோவி.செழியன் வழங்கினார்
வெளிநாட்டு மாணவர்களும் ஆய்வு படிப்பு படிக்கின்றனர்: உயர்கல்வித்துறை அமைச்சர் பேச்சு
தஞ்சை மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலைய மைதானத்தில் பொருட்காட்சி
திடீரென கட்சி ஆரம்பித்து நாட்டை ஆள வேண்டும் என்று எண்ணிய கட்சி அல்ல திமுக: அமைச்சர் கோவி.செழியன் பேச்சு
ஆளுநர் ஆர்என்.ரவியை முற்றுகையிட முயற்சி: மதுரையில் பரபரப்பு
கூரையேறி கோழி பிடிக்க முடியாத விஜய் வானத்தில் ஏறி வைகுண்டம் காட்டுவாராம்: அமைச்சர் கோவி.செழியன் தாக்கு
ஆநிரையை பாராட்டிய ஆஸ்கர் விருது இசை அமைப்பாளர்: இ.வி.கணேஷ் பாபு நெகிழ்ச்சி
உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி: எச்ஐவி பாதித்த 2110 பேருக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை
ஆவணக்காப்பகத்தின் அரிய ஆவணங்களை ஆராய்ந்து ஆய்வு மேற்கொள்ள ஆராய்ச்சியாளர்களிடமிருந்து 28.11.2025 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு: அமைச்சர் கோவி.செழியன் தகவல்
கடனை திரும்ப கேட்டு லைகா நிறுவனம் வழக்கு: விஷால் ரூ.21 கோடி செலுத்த உத்தரவிட்ட தனி நீதிபதியின் தீர்ப்புக்கு ஐகோர்ட் தடை
திருவிடைமருதூர் அருகே ஆடுதுறையில் 4 புதிய நகர பேருந்துகள் சேவை அமைச்சர் கோவி.செழியன் துவக்கி வைத்தார்
நடிகர் விஷால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி ஜெயச்சந்திரன் விலகல்
தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் நெல் கொள்முதல் நிலையத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு..!!
கும்பகோணத்தில் கலைஞர் பல்கலை அமைக்க கோரிய சட்டமுன்வடிவுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் தரவில்லை: அமைச்சர் கோவி.செழியன் பேச்சு
ரூ.21 கோடியே 29 லட்சம் தருமாறு உத்தரவிடப்பட்டதை அமல்படுத்தக்கோரி லைகா நிறுவனம் வழக்கு: நடிகர் விஷால் பதில்தர உயர் நீதிமன்றம் உத்தரவு
லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷால் வட்டியுடன் பணத்தை திரும்பச் செலுத்த ஐகோர்ட் உத்தரவு..!!