அரசின் திட்டங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் அறிவுறுத்தல் வேலூர் மாவட்டத்தில் சிறுபான்மையினர்
கால்நடைகளுக்கு புதிதாக பரவும் நோயை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தப்படும் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் தகவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது
வாக்குப்பதிவு இயந்திரங்கள் கிடங்கில் கலெக்டர் ஆய்வு தேர்தலின்போது பயன்படுத்தப்பட்டது
ராக்கெட் இயந்திரம், உதிரிபாகங்களை நாமே தயாரித்து வருகிறோம் இந்திய ராணுவ அறிவியல் ஆலோசகர் பெருமிதம் வேலூர் விஐடியில் ‘கிராவிடாஸ் 2022’ தொடங்கியது
(வேலூர்) அழுகிய நிலையில் முதியவர் சடலம் மீட்பு கொலையா? போலீசார் விசாரணை ஒடுகத்தூர் அருகே காட்டு பகுதியில்
ரயில் நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு ரயில்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பிஎப்ஐ மற்றும் அதனை சார்ந்த அமைப்புகளுக்கு தடை எதிரொலி
காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் பங்கேற்க ₹2.50 லட்சம் நிதியுதவி கலெக்டரின் முன்னிலையில் வழங்கிய சமூக ஆர்வலர்கள் வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த துப்புரவுப் பணியாளரின் மகளுக்கு
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டினால் உச்ச நீதிமன்ற வழக்கை தீவிரப்படுத்துவோம் அமைச்சர் துரைமுருகன் பேட்டி
காட்பாடியில் 3 நாட்கள் நடக்கிறது மாநில அளவிலான சிலம்பம் பயிற்சி முகாம் உடற்கல்வி இயக்குனர்கள், ஆசியர்கள் பங்கேற்பு
தொழிலாளி கழுத்து நெரித்து கொலை வீட்டு வாசலில் தூக்கில் தொங்கவிட்ட கொடூரம் வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே அடையாளம் தெரியாத
வேலூர் மண்டலம் சார்பில் ஆயுத பூஜை முன்னிட்டு 150 சிறப்பு பஸ்கள் இயக்கம்
வேலூரில் கடந்த ஒரு மாதமாக வாடகை வீடு எடுத்து தங்கிய நிலையில் கட்டிலில் படுத்திருந்த கள்ளக்காதலியை பெட்ரோல் ஊற்றி எரித்த வியாபாரி * கள்ளக்காதலனும் கருகி அகழியில் குதித்தார் * 2 பேருக்கும் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை
அக்டோபர் 2ல் நடைபெறும் கிராம சபா கூட்ட செலவின வரம்பு ₹5 ஆயிரமாக உயர்வு தமிழக அரசு அவசர உத்தரவு
பொன்னை அருகே சிகிச்சைக்கு சென்றவர் முதியவரை அடித்து கொன்று முட்புதரில் சடலம் வீச்சு? போலீசார் விசாரணை
வேலூர் அடுத்த சித்தேரியில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகை திருடிய பெங்களூர் வாலிபர் அதிரடி கைது சிசிடிவி கேமராவால் 24 மணி நேரத்தில் சிக்கினான்
வேலூர் எஸ்பி அலுவலகத்தில் ஸ்மார்ட் கண்ட்ரோல் அறைக்கு ₹22 லட்சம் மதிப்புள்ள 18 மானிடரிங் டிவி எஸ்பி ஆய்வு
வேலூர் மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலை துறையில் 1,000 மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது
வேலூர் மாவட்டத்தில் நடந்தது காய்ச்சல் கண்டறிய 140 இடங்களில் சிறப்பு முகாம் ஆர்வத்துடன் பரிசோதனை செய்து கொண்ட பொதுமக்கள்
மருத்துவ இணை இயக்குனர் தலைமையில் சென்றனர் அதிகாரிகள் ரெய்டு வருவதை அறிந்து போலி டாக்டர்கள் தப்பி ஓட்டம் ஒடுகத்தூர் பகுதியில் பரபரப்பு