ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பொதுப்பார்வையாளர்களாக இரண்டு பேரை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு..!!
ஆந்திராவின் தலைநகர் விசாகப்பட்டினம்: முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு
பள்ளிகளில் மாணவர்களை படிப்பை தவிர மற்ற வேலைகளில் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் அன்பில் மகேஷ்
மின்இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணி வெற்றிகரமாக நடந்துள்ளது; பிப்.15 வரை கால அவகாசம்: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி
சேலம் ரயில்வே கோட்டத்தில் பல்வேறு இடங்களில் ரயில் பாதை பராமரிப்பு காரணமாக 5 முக்கிய ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கான பாராட்டு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
ஜெயலலிதா சொத்தில் பங்கு கேட்டு ஒன்று விட்ட சகோதரர் வழக்கு: தீபா, தீபக் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்..!!
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது
கொரோனாவை இந்தியா கையாண்ட விதத்தை பார்த்து உலகமே பாராட்டியது: நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரை
நீதிபதி ரோகிணி ஆணையம் கேட்காமலேயே கால நீட்டிப்பு வழங்கியது ஓ.பி.சி.களுக்கு இழைக்கப்பட்ட அநீதி: பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்
தற்கொலை படை மூலம் தாக்குதல்: பாகிஸ்தான் மசூதி குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 90ஆக உயர்வு..!!