×

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான கிராம மக்களின் பேரணியை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை

காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான கிராம மக்களின் பேரணியை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கோட்டாட்சியர் சரவணன் கண்ணன், காஞ்சிபுரம் எஸ்.பி., தாசில்தார் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.



Tags : Bharandur , Parantur, airport, people's, rally, talks
× RELATED பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு...