சென்னை : பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. விமான நிலையத்துக்காக விவசாய நிலங்களை தவிர்த்து மற்ற நிலங்களை எடுக்கலாம் என அமைச்சர் வேல்முருகன் தெரிவித்தார். பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட வேண்டும் என்று அவர் கூறினார்.