×

மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதை கண்டு அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர்!!

சென்னை : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்கும் போது அவரது மனைவி துர்கா ஸ்டாலின் கண்கலங்கினார். ஸ்டாலின் எனும் நான் என கவர்னர் சொல்ல, முத்துவேல் கருணாநிதி எனும் நான் என்று கூறி ஸ்டாலின் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் எடுத்துக்கொண்டார். அப்போது துர்கா ஸ்டாலின் கண்கலங்கினார். யாரும் கவனிக்காவண்ணம் கண்களை துடைத்துக் கொண்டார். பின்னர் முதல் அமைச்சராக  பதவி ஏற்று கொண்ட ஸ்டாலினுக்கு கவர்னர்  பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.கவனருக்கு  ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி  பூங்கொத்து அளித்தார்.


Tags : Stalin ,Durga Stalin , மு.க.ஸ்டாலின்
× RELATED சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி....