×

வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பொறுப்பாளர்கள் விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும்.: ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பொறுப்பாளர்கள் விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும் என வாக்கு எண்ணும் மைய முகவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். முழுவாக்கு எண்ணிக்கையும் முடியும் வரை வெளியே வரக்கூடாது என மு.க ஸ்டாலின் வலியுறுத்துள்ளார்.


Tags : Stalin , Those in charge of the counting centers should be vigilantly monitored .: Stalin's request
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...