- அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழு
- பரந்தூர் விமான நிலையம்
- சென்னை
- பிடிஐ
- அமைச்சர்கள் குழு
- பரந்தூர் விமான நிலையம்
சென்னை: பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக அமைச்சர்கள் குழு மற்றும் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் தொடங்கியது. அமைச்சர்கள் குழு ஆலோசனை கூட்டத்தில் 13 கிராம மக்களின் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் தலைமையிலான அமைச்சர்கள் குழு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். …
The post பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக அமைச்சர்கள் குழு மற்றும் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.