×

ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்களுக்கான மெகா ஏலம் தொடங்கியது!

ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்களுக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் தொடங்கியது. 1,574 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்திருந்த நிலையில் 577 வீரர்கள் இறுதியாக ஏலத்தில் இடம்பெற உள்ளனர். ஜெட்டா நகரில் தொடங்கியுள்ள ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுக்கான மெகா ஏலம் நாளையும் நடைபெறுகிறது. 10 அணி வீரர்கள் பங்கேற்கும் 18-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் அடுத்த ஆண்டு மார்ச் 14ல் தொடங்கி மே25 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்களுக்கான மெகா ஏலம் தொடங்கியது! appeared first on Dinakaran.

Tags : Jetta, Saudi Arabia ,IPL ,Jetta ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் போட்டிகளின் போது மது, புகையிலை...