×
Saravana Stores

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது: இந்திய வானிலை ஆய்வு மையம்

டெல்லி: தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுபெற்றது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாகவும், நாளை மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம், புதுச்சேரியை ஒட்டிய பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

The post தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது: இந்திய வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Tags : Southeast Bay of Bengal ,India Meteorological Department ,Delhi ,
× RELATED வளிமண்டல கீழடுக்கு சுழற்சி;...