- பூதலூர்
- தஞ்சாவூர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பூதலூர், தஞ்சாவூர் மாவட்டம்
- காரைக்கால், தெற்கு கோயம்புத்தூர்
- ஆண்டிபட்டி, டி.ஜி.பி
- சென்னை
- சத்தூர்
- மாகினம்பட்டி
- பொள்ளாச்சி
- வாடிப்பட்டி
தஞ்சை: கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக தஞ்சை மாவட்டம் பூதலூரில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. காரைக்கால், கோவை தெற்கு பகுதியில் 8 செ.மீ. மழை, ஆண்டிபட்டி, டிஜிபி அலுவலகம் சென்னை, சாத்தூரில் 7 செ.மீ, மாக்கினாம்பட்டி(பொள்ளாச்சி), வாடிப்பட்டி, அக்ரி யுனிவர்சிட்டி ஆகிய இடங்களில் 6 செ.மீ. மழை பதிவாகியது.
The post பூதலூரில் கடந்த 24 மணி நேரத்தில் 12 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.