×

பள்ளிக்கூடங்கள் பகுத்தறிவு கற்றுத்தரட்டும்; வகுப்பறைகளில் சமத்துவம் ஓங்கட்டும் : கனிமொழி எம்.பி.

சென்னை : பள்ளிக்கூடங்கள் பகுத்தறிவு கற்றுத்தரட்டும்; வகுப்பறைகளில் சமத்துவம் ஓங்கட்டும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில், “பாடங்களில் பிற்போக்கு ஒழியட்டும். மாணவர்களிடம் பெரியார் பேசட்டும்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பள்ளிக்கூடங்கள் பகுத்தறிவு கற்றுத்தரட்டும்; வகுப்பறைகளில் சமத்துவம் ஓங்கட்டும் : கனிமொழி எம்.பி. appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kannizhi M. B. ,Kanimozhi ,Pariyar ,M. P. ,
× RELATED ஏர்போர்ட், டோல்கேட் சிக்கல்களை தீர்த்திடுக: கனிமொழி எம்.பி