×

அரசுப்பள்ளியில் சர்ச்சைசொற்பொழிவு பேசிய மகா விஷ்ணு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை: அரசுப்பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகா விஷ்ணு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல்துறை மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில் ஆஜர்படுத்தியுள்ளனர். சர்ச்சை பேச்சு விவகாரத்தில் கைதாகி சிறையில் இருக்கும் மகாவிஷ்ணு ஜாமீன் கோரி மனு அளித்துள்ளார். அரசுப்பள்ளியில் முற்பிறவி, மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் கைது செய்தனர்.

The post அரசுப்பள்ளியில் சர்ச்சைசொற்பொழிவு பேசிய மகா விஷ்ணு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Maha Vishnu Saithappettai ,Chennai ,Maha Vishnu Saithapet ,MAHAVISHNU ,
× RELATED சென்னை மெரினாவில் உள்ள நீச்சல்...