×

உங்கள் உரிமைகளை பாதுகாக்க அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்: ராகுல்காந்தி

டெல்லி: உங்கள் உரிமைகளை பாதுகாக்க அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். நினைவில் கொள்ளுங்கள், இது சாதாரண தேர்தல் அல்ல, நாட்டின் ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாக்கும் தேர்தல் எனவும் அவர் தெரிவித்துள்ளார். குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 தொகுதிகளில் 3ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

The post உங்கள் உரிமைகளை பாதுகாக்க அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்: ராகுல்காந்தி appeared first on Dinakaran.

Tags : RAKULKANDHI ,Delhi ,Rakulganti ,Gujarat ,Maharashtra ,
× RELATED கொள்ளு தாத்தா நேரு, தாத்தா, பாட்டி,...