×

ஜெயக்குமார் தனசிங் மரணத்தில் என்ன நடந்தது என்பது நெல்லை சென்ற பிறகே தெரியும்: செல்வப்பெருந்தகை பேட்டி

நெல்லை: ஜெயக்குமார் தனசிங் மரணத்தில் என்ன நடந்தது என்பது நெல்லை சென்ற பிறகே தெரியவரும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். ஜெயக்குமார் தனசிங் மரணம் தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு பிறகே தெரியவரும் என்றும் அவர் தெரிவித்தார்.

The post ஜெயக்குமார் தனசிங் மரணத்தில் என்ன நடந்தது என்பது நெல்லை சென்ற பிறகே தெரியும்: செல்வப்பெருந்தகை பேட்டி appeared first on Dinakaran.

Tags : Jayakumar Thanasingh ,Nellie ,Selvaperunthakai ,Nellai ,Selvaperunthagai ,
× RELATED நெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவர்...