×

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ரூ.6,000 நிவாரணத் தொகை வழங்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ரூ.6,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். 2015ல் முன்கூட்டியே செம்பரம்பாக்கம் ஏரியை திறந்திருந்தால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டிருக்கும். செம்பரம்பாக்கம் ஏரியை முன்கூட்டியே திறந்ததன் மூலம் பெரு வெள்ளத்தில் மூழ்குவதில் இருந்து சென்னையை காப்பாற்றி உள்ளோம் என்று முதல்வர் கூறியுள்ளார்.

The post வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ரூ.6,000 நிவாரணத் தொகை வழங்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி appeared first on Dinakaran.

Tags : CM ,Stalin ,Chennai ,Chief Minister ,M.K.Stalin ,Sembarambakkam ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் அதிகபட்சமாக...