×

மும்பையில் நடைபெற்ற நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற மகாத்மா காந்தியின் பேரன் கைது..!!

மும்பை: வெள்ளையனே வெளியேறு போராட்ட நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற மகாத்மா காந்தியின் பேரன் கைது செய்யப்பட்டார். மும்பையில் நடைபெற்ற நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது துஷார் காந்தி கைதாகினார். கைது செய்யப்பட்ட 2 மணி நேரத்தில் துஷார் காந்தியை போலீஸ் விடுவித்தனர்.

The post மும்பையில் நடைபெற்ற நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற மகாத்மா காந்தியின் பேரன் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Mahatma Gandhy ,Mumbai ,
× RELATED மும்பை விமான நிலையத்தில் ரூ9.75 கோடி போதைப்பொருள் பறிமுதல்