×

ராமநாதபுரத்தில் வாக்குவாதத்தின் போது ஆட்சியரை தள்ளிவிட்ட நபருக்கு 15 நாட்கள் சிறைக்காவல் நீட்டிப்பு!

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் வாக்குவாதத்தின் போது ஆட்சியரை தள்ளிவிட்ட நபருக்கு 15 நாட்கள் சிறைக்காவல் நீடிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 14ம் தேதி வரை காவலை நீட்டித்து மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post ராமநாதபுரத்தில் வாக்குவாதத்தின் போது ஆட்சியரை தள்ளிவிட்ட நபருக்கு 15 நாட்கள் சிறைக்காவல் நீட்டிப்பு! appeared first on Dinakaran.

Tags : Ramanathapura ,Ramanathapuram ,
× RELATED ராமநாதபுரத்தில் சோகம்!: குடும்பப்...