×

ராமநாதபுரத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர். வன்னிக்ககுடியை சேர்ந்த சௌந்தரபாண்டியன், அச்சுந்தன்வயலை சேர்ந்த மாதவன் ஆகியோர் பரிதாபமாக பலியாகினர்.

The post ராமநாதபுரத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Ramanathapura ,Ramanathapuram ,Soundarabantian ,Vannikugudi ,Aprunthanvayalai ,
× RELATED ராமநாதபுரத்தில் சோகம்!: குடும்பப்...