×

2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தியின் வழக்கில் இடைக்கால உத்தரவு வழங்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு

குஜராத்: 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தியின் வழக்கில் இடைக்கால உத்தரவு வழங்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மே 4-ம் தேதி முதல் தொடங்கும் கோடை விடுமுறைக்கு பின், மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும். 3 மாதங்களுக்குள் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவிக்கலாம் என்று ராகுல் காந்தி தரப்பில் வாதிட்டனர்.

 

The post 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தியின் வழக்கில் இடைக்கால உத்தரவு வழங்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Gujarat High Court ,Rahul Gandhy ,Gujarat ,Rahul Gandhi ,Dinakaran ,
× RELATED நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது குஜராத் அணி