×

மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக விற்ற வழக்கில் 2 தனிப்படைகள் அமைப்பு

மதுரை: மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக விற்ற வழக்கில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 19 பேர் மீது வழக்குப்பதிவான நிலையில் 2 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Tags : Meenakshi Amman Temple Foundation ,Madura ,Madurai ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து