×

புழல் அருகே காவாங்கரை பகுதியில் பெரிய இரும்பு தகடுகள் விழுந்து, சாலையில் நடந்து சென்ற 3 வயது சிறுவன் உயிரிழப்பு

 

சென்னை: சென்னையை அடுத்த புழல் அருகே காவாங்கரை பகுதியில், அலட்சியமாக நடந்த பாதாளச் சாக்கடை பணிகளால், தந்தையுடன் நடந்து சென்ற 3 வயது சிறுவன் மீது இரும்புத் தகடுகள் விழுந்து உயிரிழந்தான். எவ்வித பாதுகாப்பும் இன்றி ஜேசிபி மூலம் இரும்பு தகடு தூக்கப்பட, ரோப் அறுபட்டதால் சிறுவன் ஷாருக் ஈஸ்வரன் மீது தகடு பலமாக விழுந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

 

Tags : Kawangaray ,Chennai ,Chungal ,JCB ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து