×

இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.17 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்!!

தூத்துக்குடி: இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.17 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தலா 30 கிலோ எடை கொண்ட 18 மூட்டை பீடி இலைகளை க்யூ பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Tags : Sri Lanka ,Thoothukudi ,Q Division police ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து