×

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்காக அரசு அதிகாரிகள், ஊழியர்கள் பணியிட மாற்றத்திற்கு தடை விதிப்பு

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்காக ஆகஸ்ட் 31ம் தேதி வரை அரசு அதிகாரிகள், ஊழியர்கள் பணியிட மாற்றத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நிர்வாக சிக்கல்களை தவிர்க்க பணியிட மாற்றங்கள் செய்யக் கூடாது என உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது.

Tags : Ministry of Interior ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...