×

பெரியபாளையம் இறால் ஆலையில் அமோனியா வாயு அகற்றும் பணி 4வது நாளாக நாளையும் தொடரும் என அறிவிப்பு

 

திருவள்ளூர்: பெரியபாளையம் இறால் ஆலையில் அமோனியா வாயு அகற்றும் பணி 4வது நாளாக நாளையும் தொடரும் என அறிவித்துள்ளார். குழாய்களில் தேங்கியுள்ள அமோனியாவை அகற்றி சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளது.

Tags : Beriyapaliam Shrimp Plant ,THIRUVALLUR ,PERIYAPALAYAM SHRIMP PLANT ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து