×

கூடுவாஞ்சேரி பகுதியில் விஷ வாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு

செங்கல்பட்டு: கூடுவாஞ்சேரி பகுதியில் விஷ வாயு தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். கிணற்றில் தூர்வார இறங்கிய இருவரில் வினோத் என்பவர் விஷ வாயு தாக்கி இறந்தார். மற்றொரு நபர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags : Guduvanchery ,Chengalpattu ,Vinod ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து