×

ராஜஸ்தானின் ஷரு நகரில் வானுயர அளவுக்கு புழுதிப் புயல் வீசியதால் மக்கள் கடும் அவதி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் ஷரு நகரில் வானுயர அளவுக்கு புழுதிப் புயல் வீசியதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். ஷரு நகரமே கண்ணுக்கு தெரியாத அளவுக்கு புழுதிப் புயல் வீசியதால் வெளியே செல்ல முடியாமல் மக்கள் தவித்தனர்.

Tags : Rajasthan ,Sharu ,Jaipur ,Sharu, Rajasthan ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...