×

ஆரணி ஆற்றுப்பாலம் அருகே மது வாங்க சென்றபோது விபத்து: இளைஞர் உயிரிழப்பு

திருவண்ணாமலை: ஆரணியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பட்டதாரி இளைஞர் உயிரிழந்தார். ஆரணி ஆற்றுப்பாலம் அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில் வாங்கிக்கொண்டு வீடு திரும்பும்போது விபத்து ஏற்பட்டுள்ளது. பள்ளி அருகே உள்ள மதுக்கடைகள் மூடுவதாக தவெக அரசு அறிவித்தபோதும் மதுக்கடை மூடவில்லை என புகார் எழுந்துள்ளது.

Tags : Arani ,Tortupalam ,Tiruvannamalai ,Tasmak ,Aarani Turpalam ,State Government ,
× RELATED மண்டபம் அருகே ரூ.5 லட்சம் மதிப்பு கடல் அட்டைகள் பறிமுதல்