×

ஒன்றிய அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்தது

டெல்லி: ஒன்றிய அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்தது. மகளிர் இட ஒதுக்கீட்டுக்காக ஒன்றிய அரசு கொண்டு வந்த அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா தோல்வியடைந்தது. மொத்தம் பதிவான 489 வாக்குகளில் மசோதாவுக்கு ஆதரவாக 278, எதிராக 211 வாக்குகள் பதிவானது. மசோதா வெற்றி பெற பதிவான வாக்குகளில் 3 ல் 2 பங்கு வாக்குள் தேவை. மசோதா வெற்றி பெற தேவையான 326 வாக்குகளுக்கு பதில் 278 வாக்குகள் மட்டுமே கிடைத்ததால் மசோதா தோல்வி அடைந்தது.

Tags : UNION GOVERNMENT ,Delhi ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...