×

தமிழ்நாட்டில் விடுமுறைக்குப் பிறகு இன்று 3வது நாளாக தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்குகிறது!

 

சென்னை: தமிழ்நாட்டில் விடுமுறைக்குப் பிறகு இன்று 3வது நாளாக தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்குகிறது. இன்று மற்றும் வரும் திங்கள் கிழமை மட்டுமே அவகாசம் உள்ளதால் இன்று அதிகளவில் வேட்புமனுக்கள் தாக்கலாக வாய்ப்புள்ளது.

 

Tags : Tamil Nadu ,Chennai ,
× RELATED கன்னியாகுமரி மாவட்டம் கோவளம்...