- பொது செயலகம்
- சட்டமன்ற சபை
- தேர்தல் பாதுகாப்பு
- சென்னை
- செயலகம்
- பிரதம செயலாளர்
- முருகாண்டம்
- உள்துறை செயலாளர்
- தீராஜ் குமார்
- டிஜிபி
- சந்தீப் ராய் ராடூர்
சென்னை: சட்டப் பேரவைத் தேர்தல் பாதுகாப்பு பணிகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமைச் செயலாளர் முருகானந்தம், உள்துறை செயலாளர் தீரஜ் குமார், சட்டம் ஒழுங்கு டிஜிபி சந்தீப் ராய் ரதோர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பிரதமர் வருகை, அரசியல் கட்சித் தலைவர்களுக்கான பரப்புரை பாதுகாப்பு, வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளன்று பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்படுகிறது
