- உதயநிதி ஸ்டாலின்
- காஞ்சிபுரம்
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்
- காஞ்சிபுரம்
- உதயநிதி ஸ்டாலின்
- காஞ்சிபுரம்
- முதல் அமைச்சர்
- உதயநிதி
- தெராடி சாலை
- திமுகா
- மோடி
காஞ்சிபுரம்: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி காஞ்சிபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தை தொடங்கினார். காஞ்சிபுரம் தேரடி வீதியில் திரண்டுள்ள தொண்டர்கள் மத்தியில் துணை முதல்வர் உதயநிதி வாக்கு சேகரித்துவருகிறார். மக்கள் எழுச்சியை பார்க்கும்போது திமுகவின் வெற்றி உறுதியாகிவிட்டதை காண முடிகிறது. மோடி, அமித் ஷாவை தமிழ்நாட்டில் நுழைய மக்கள் அனுமதிக்கமாட்டார்கள் என துணை முதல்வர் உதயநிதி கூறினார்.
