×

மார்ச் 31ம் தேதி திருவாரூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்.

 

 

சென்னை: மார்ச் 31ம் தேதி திருவாரூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரையை தொடங்குகிறார். ஏப்.2ல் ஈரோடு சித்தோட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பேசுகிறார். ஏப்.2 மாலை 5 மணிக்கு கோவை கொடிசியா மைதானத்தில் திமுக பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பேசுகிறார். அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை தொகுதிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்யவுள்ளார்.

Tags : Thiruvaroor ,Chief Minister ,K. Stalin ,Chennai ,MLA ,Thiruvarur ,MINISTER ,ERODE SITHOT ,Dimuka General Meeting ,Kodi Kodisia Ground ,Aravakurichi ,
× RELATED வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1.28 கோடி...