டெல்லி: பிரமோஸ் ஏவுகணையின் தாக்குதல் வரம்பை 450 கி.மீ.லிருந்து 800 கி.மீ. ஆக உயர்த்தி, புதிய ஏவுகணைகளை வாங்க இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது. கடந்தாண்டு நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் மோதலில் பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள் பெரிதும் உதவியதாக கூறப்படுகிறது
