அந்தமான் தீவுகளில் அடர்ந்த காட்டுக்குள் கடத்தல் கும்பலால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6.9 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை கைப்பற்றிய ‘ஓங்கே’ பழங்குடியின ஊர்க்காவல் படையினர்.
ஊர்க்காவல் படை வீரர்கள் ராஜா, ஹாக் இருவருக்கும் டி.ஜி.பி. பாராட்டு தெரிவித்தார். அந்தமானின் பூர்வகுடிகளான ஓங்கே 8 , Particularly Vulnerable Tribal Group என இந்திய அரசு வகைப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
