×

துபாயில் டிரோன் தாக்குதல்: மீண்டும் சென்னைக்கே திரும்பிய துபாய் விமானம்

சென்னையில் இருந்து இன்று அதிகாலை துபாய்க்கு 200 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்ற எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மீண்டும் அவசரமாக சென்னைக்கு திரும்பி வந்து தரை இறங்கியது. துபாய் விமான நிலையம் அருகே அதிகாலையில் நடந்த டிரோன் தாக்குதால் அங்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

Tags : Dubai ,Chennai ,Emirates Airlines ,Dubai airport ,
× RELATED மருதூர் சுங்கச்சாவடியில் தேர்தல்...