×

தமிழகத்தில் முதற்கட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணி ஜூலை 17ம் தேதி தொடங்குகிறது

 

சென்னை: தமிழகத்தில் முதற்கட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணி ஜூலை 17ம் தேதி தொடங்குகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக தமிழக அரசின் அரசிதழில் அறிவிப்பு வெளியீடு. ஜூலை 17ம் தேதி தொடங்கி ஆக.30 வரை 45 நாட்கள் முதற்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது

Tags : Tamil Nadu ,Chennai ,Government of Tamil Nadu ,
× RELATED பாலக்காடு அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை