திருப்பதி : ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். பெங்களூருவில் இருந்து திருப்பதி கோயிலுக்கு சென்ற கார், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் மோகன்தாஸ், நாகராஜா ராவ், குசுமா, ஜெயந்தி, பூஜா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
