ஈரோடு: பெருந்துறை அருகே ரூ.6,000 லஞ்சம் வாங்கிய நிச்சாம்பாளையம் ஊராட்சி செயலாளர் மாரிச்சாமி கைது செய்யப்பட்டுள்ளார். சொத்துவரி ரசீதில் பெயர் மாற்றம் செய்ய தினேஷ் என்பவரிடம் ரூ.6,000 லஞ்சம் வாங்கியபோது மாரிச்சாமி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு: பெருந்துறை அருகே ரூ.6,000 லஞ்சம் வாங்கிய நிச்சாம்பாளையம் ஊராட்சி செயலாளர் மாரிச்சாமி கைது செய்யப்பட்டுள்ளார். சொத்துவரி ரசீதில் பெயர் மாற்றம் செய்ய தினேஷ் என்பவரிடம் ரூ.6,000 லஞ்சம் வாங்கியபோது மாரிச்சாமி கைது செய்யப்பட்டுள்ளார்.