×

புதுச்சேரியில் பொங்கல் உதவி தொகையாக ரூ.3000 வழங்க துணை நிலை ஆளுநர் உத்தரவு..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் பொங்கல் உதவி தொகையாக ரூ.3000 வழங்க துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உத்தரவிட்டுள்ளார். இந்த உதவித்தொகை விரைவில் பயனாளிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று நிதித்துறை செயலாளர் அறிவித்தார்.

Tags : Deputy Governor ,Puducherry ,KAILASHNATHAN ,Finance Secretary ,
× RELATED தொழில்நுட்பக் கோளாறால் உலகம்...