×

ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50 திருநங்கைகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50 திருநங்கைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகள் வழங்கினார். அறநிலையத்துறை சார்பில் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட பொங்கல் கருணைத் தொகை ரூ.2000 வழங்கினார்.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Home Guard ,Chennai ,Charities Department ,
× RELATED போகி பண்டிகை நாளை கொண்டாட்டம் குமரியில் பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகம்