×

மருதநல்லூரில் டெலிவரி நிறுவன ஊழியர் கொலை வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம்

கும்பகோணம்: மருதநல்லூரில் டெலிவரி நிறுவன ஊழியர் புகழேந்தி கொலை வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சிபிசக்கரவர்த்தி, விக்னேஷ், குபேரன் ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags : MARUTHANALLUR ,Kumbakonam ,Marudanallur ,Cibisakhararty ,Vignesh ,Kuperan ,
× RELATED 2 குழந்தைகளின் தந்தையுடன் காதல்...