×

சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா இன்று கொடி ஏற்றத்துடன் துவங்கியது.

 

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா இன்று கொடி ஏற்றத்துடன் துவங்கியது.11 நாட்கள் நடைபெறும் விழாவில் முக்கிய விழாவாக ஜனவரி 2ம் தேதி தேரோட்டமும், 3ம் தேதி மார்கழி ஆருத்ரா தரிசனமும் நடைபெற உள்ளது.

Tags : MARGAZHI ARUTRA DARISANA FESTIVAL ,CHIDAMBARAM NATARAJAR TEMPLE ,Chidambaram ,Marghazi Arutra Darisana Festival ,Marghazi Arudra Darshan ,
× RELATED பறவை காய்ச்சல் எதிரொலியாக தமிழக, கேரள...