கனமழை காரணமாக மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் தண்ணீர் முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் சென்றது
பிளாஸ்டிக் கழிவின் கோரம்.....
திருப்பூர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக காந்திநகர் பகுதியில் உள்ள வீதியில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் தண்ணீர் முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் மிதந்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#Tirupur #Plastic #Rain #DinakaranNews
https://www.dinakaran.com
Facebook : https://www.facebook.com/dinakarannews
Twitter : https://twitter.com/dinakarannews
Instagram : //instagram.com/dinakarannews
App: https://goo.gl/h3Wrnh