கனியாமூர் கலவரம் தொடர்பான வழக்கில் மேலும் ஒருவர் கைது

கள்ளக்குறிச்சி: கனியாமூர் கலவரம் தொடர்பான வழக்கில் மேலும் ஒருவரை சிறப்பு புலனாய்வு குழு கைது செய்துள்ளது. பள்ளியில் இருந்த மாணவர்களின் சான்றிதழ்களை தீவைத்து கொளுத்தியதாக லட்சாதிபதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: