காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் குடும்பதிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்

சென்னை: காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் குடும்பதிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். வீரர் லட்சுமணனின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என ஆளுநர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related Stories: