ஊராட்சி உறுப்பினர் கட்டையால் தாக்கி கொலை: போலீஸ் விசாரணை

மதுரை: மதுரை மேலூர் அருகே கேசம்பட்டி ஊராட்சி 6ஆம் வார்டு உறுப்பினர் கனகராஜ் கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையான கனகராஜ் உடல் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட நிலையில் அவரது உறவினர் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories: