அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் 5வது நபர் உடல் சடலமாக மீட்பு

நெல்லை: 4வது நாளாக நடைபெற்று வரும் மீட்புப்பணியில் 5வது நபரின் உடல் மீட்கப்பட்டது. நெல்லை அடைமிதிப்பான்குளம் குவாரி விபத்தில் பாறைகளுக்கு இடையே சிக்கிய 5வது நபர் உடல் சடலமாக மீட்கப்பட்டது

Related Stories: